கோவையில் 16 வயது பெண்ணிற்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

கோவை: கோவை போத்தனூர் கணேசபுரம், விட்டல் நகர் பகுதியை சேர்ந்தவர் சுதர்சன் (28). தனியார் நிறுவனம் ஒன்றில் மார்கெட்டிங் பணி செய்து வருகிறார்.



கோவை: கோவை போத்தனூர் கணேசபுரம், விட்டல் நகர் பகுதியை சேர்ந்தவர் சுதர்சன் (28). தனியார் நிறுவனம் ஒன்றில் மார்கெட்டிங் பணி செய்து வருகிறார்.

சுந்தராபுரம்- மாச்சம்பாளையம் சாலையில் உள்ள திரையரங்கு முன்பு நின்று கொண்டு இருந்தவர், அவ்வழியாக, தம்பியுடன் வந்த 16 வயது பெண்ணிற்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து உள்ளார்.

அந்த பெண் சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் சுதர்சனை பிடித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சுதர்சன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைத்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...