திருப்பூர்: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து திருப்பூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்து திருப்பூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு தாரை வார்க்கும் வகையில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை கண்டித்தும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வகையிலான இட ஒதுக்கீட்டிற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு தாரை வார்க்கும் வகையில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை கண்டித்தும், அவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வகையிலான இட ஒதுக்கீட்டிற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.