குன்னூர் அருகே மேலூர் கிராம ஊராட்சி மன்றத் தலைவரை கண்டித்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டம்!

நீலகிரி: குன்னூர் அருகே மேலூர் கிராம ஊராட்சி மன்றத் தலைவரைக் கண்டித்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


நீலகிரி: குன்னூர் அருகே மேலூர் கிராம ஊராட்சி மன்றத் தலைவரைக் கண்டித்து ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



மேலூர் ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகா மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமன் ஆகியோர் இணைந்து பணி நியமன குழு அமைக்காமல் புதிய பஞ்சாயத்து செயலர் பணிக்கு நேர்முக தேர்வு நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி மேலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாகராஜ் தலைமையில் மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் 12 உறுப்பினர்கள் மேலூர் கிராம ஊராட்சி கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு இம்மாதம் 19ம் தேதி புகார் மனு அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது அடையாள போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு ஏற்படுத்தி முறைப்படி நேர்முகத் தேர்வு நடத்தி ஊராட்சி செயலர் பணி நியமனம் நடைபெறவில்லை என்றால் பல்வேறு கட்ட போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட உள்ளதாக மேலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...