வயநாட்டில் குண்டு காயத்துடன் இறந்துகிடந்த காட்டு யானை

நீலகிரி, முதுமலை அடுத்த தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ளது வயநாடு. இயற்கை எழில் சூழ்ந்த இப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், சிறுத்தை என பல்வேறு உயிரினங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், அப்பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்துகிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற வனத்துறையினர் வயநாடுக்குட்பட்ட அதிரட்டுகுனி வயல் பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்துகிடப்பதை கண்டனர். தொடர்ந்து அதனை சோதனையிட்ட போது அதன் தலையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருப்பதற்கான தடையம் தென்பட்டது.

இதுகுறித்து, வழக்கு பதிவு செய்து வனத்துறை மற்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முன்னதாக, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வயநாடு அருகே வயல் பகுதியில் யானை நுழைந்து சேதப்படுத்தியதற்காக அதனைக்கொன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...