குன்னூர் அவா ஹல் ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் பகுதியில் நாயை வேட்டையாடி செல்லும் சிறுத்தை - கண்காணிப்பு கேமராவில் பதிவு!

நீலகிரி: குன்னூர் நல்லப்பன் தெரு செல்லும் அவா ஹல் ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் பகுதியில் சிறுத்தை ஒன்று அங்கிருந்த நாயினை வேட்டையாடி செல்வது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.


நீலகிரி: குன்னூர் நல்லப்பன் தெரு செல்லும் அவா ஹல் ராணுவ பயிற்சி மேற்கொள்ளும் பகுதியில் சிறுத்தை ஒன்று அங்கிருந்த நாயினை வேட்டையாடி செல்வது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நல்லப்பன் தெரு பகுதியில் ராணுவ வீரர்கள் பயிற்சிபெறும் பகுதியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கிருந்து காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாடுவது வழக்கம்.

இந்நிலையில், அங்குள்ள சிசிடிவியில் 16 மற்றும் 18ம் தேதிகளில் சிறுத்தை வந்து சென்றதும், அப்பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த நாயினை சிறுத்தை தூக்கிச் செல்வதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனிடையே, இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியி்ல் ஏற்கனவே இரண்டு சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...