கோவையில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத கணபதி சில்க்ஸ் துணிக்கடைக்கு ரூ.5000 அபராதம் விதிப்பு!

கோவை: கோவை ஓப்பணக்கார வீதியில் உள்ள பிரபல துணி கடையான கணபதி சில்க்ஸ் துணிக்கடையில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் காவல் துறையினர் 5000 ரூபாய் அபராதம் விதித்தனர்.


கோவை: கோவை ஓப்பணக்கார வீதியில் உள்ள பிரபல துணி கடையான கணபதி சில்க்ஸ் துணிக்கடையில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் காவல் துறையினர் ரூ.5000 அபராதம் விதித்தனர்.

கொரோனா தொற்று காரணமாக அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்து உள்ள நிலையில், இதனை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் வருவதையொட்டி பொதுமக்கள் முன்னதாகவே துணிமணிகள் மற்றும் பொருட்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக, நேற்று முன்தினம் ஞாயிற்றுகிழமை என்பதால் துணிகள் வாங்க கோவையில் உள்ள பிரசித்த பெற்ற கடைகளில் சமூக இடைவெளியின்றி துணிகள் வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.

இந்த நிலையில், கோவை ஓப்பணக்கார வீதியில் உள்ள பிரபல துணி கடையான கணபதி சில்க்ஸ் துணிக்கடையில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் காவல் துறையினர் 5000 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...