கோவையில் இட தகராறு காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து கண்ணீர் மல்க போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு!

கோவை: இட தகராறு காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து கண்ணீர் மல்க போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: இட தகராறு காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து கண்ணீர் மல்க போராட்டம் நடத்திய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை சித்தாபுதூர் பகுதியை சேர்ந்தவர் அமுதா. இவர் குடும்பத்துடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் அங்கு சிறுதி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து அவர் கூறுகையில், அவரது உறவினர்களான செல்வராஜ் மற்றும் குப்புசாமி ஆகியோர் வீட்டின் வழித்தடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டுவதாகவும் இதனால் தன் வீட்டிற்கு செல்ல முடியாத

சூழ்நிலை உள்ளதாக தெரிவித்தார்.



ஆகவே, பூர்வீக சொத்தான அந்த இடத்தை பிரித்து எழுதி தர வேண்டும் எனவும் கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து,

காவல் துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...