நீலகிரி மாவட்டம் கிரேக் மாேர் எஸ்டேட் பகுதியில் சேற்றில் சிக்கிய காட்டெருமை உயிருடன் பத்திரமாக மீட்பு!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கிரேக் மாேர் எஸ்டேட் பகுதியில் சேற்றில் சிக்கிய காட்டெருமை உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கிரேக் மாேர் எஸ்டேட் பகுதியில் சேற்றில் சிக்கிய காட்டெருமை உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் தூதூர் மட்டம் கிரேக் மோர் பகுதியை சுற்றியுள்ள வனப்பகுதியில் யானை, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், இப்பகுதியில் காட்டெருமை ஒன்று சேற்றில் சிக்கி தவித்து வருவதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர், இதனைத் தொடர்ந்து, குன்னூர் வனச்சரகர் சசிகுமார் தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பின்பு காட்டெருமையை சேற்றிலிருந்து வெளியே கொண்டு வந்தனர்.



பின்னர், உணவு கிடைக்காமல் மிகவும் சோர்வுடன் காணப்பட்ட இந்த காட்டெருமைக்கு குளுக்கோஸ் கொடுத்த பிறகு சற்று அசைவு ஏற்பட்டது. பின்னர் புற்களை உண்ணும் நிலைக்கு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

உயிருக்குப் போராடிய நிலையில் காட்டெருமையை காப்பாற்றிய வனத்துறையினரின் செயல் வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...