மூன்றாவது கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி மார்க்., கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: மூன்றாவது கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக மங்கலம் சாலை பெரியாண்டிபாளையம் முதல் குளத்துபுதூர் வரை தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: மூன்றாவது கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக மங்கலம் சாலை பெரியாண்டிபாளையம் முதல் குளத்துபுதூர் வரை தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூரில், மூன்றாவது கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசி மங்கலம் வழியாக திருப்பூர் மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட மங்கலம் சாலை பெரியாண்டிபாளையம் முதல் பொறுத்து புதூர் வரை கூட்டு குடிநீர் திட்டத்திற்காக சாலைகள் போடப்பட்டு குடிநீர் குழாய்கள் பாதிக்கப்பட்டது.

ஆனால், அதன் பின்னர் மூடப்பட்ட சாலைகள் முறையாக சரி செய்யப்படாமல் குண்டும் குழியுமாக ரோடுகள் பெயர்ந்தும் காணப்படுவதால், அடிக்கடி இந்த சாலையில் விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.



எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலைகளை சீர் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று மங்கலம் சாலை குளத்து புதூர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...