திருப்பூர்: திருப்பூர் ரவுண்ட்டேபிள் 116 சார்பில் பெண்கள் சுய உதவிக்குழுக்களின் நல்வாழ்வுக்காக ரூ.35000 மதிப்பிலான 5000 முகக்கவசங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் ரவுண்ட்டேபிள் 116 சார்பில் பெண்கள் சுய உதவிக்குழுக்களின் நல்வாழ்வுக்காக ரூ.35000 மதிப்பிலான 5000 முகக்கவசங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், திருப்பூர் ரவுண்ட்டேபிள் 116 சார்பில் கொரோனா பேரிடர் காலங்களில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்காக பல்வேறு ஆதரிக்கும் நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், இன்று திருப்பூர் ரவுண்ட்டேபிள் 116 சார்பில் பெண்கள் சுய உதவிக்குழுக்களின் நல்வாழ்வுக்காக மகளிர் திட்ட இயக்குநர் கோமகன் ரூ.35000 மதிப்பிலான 5000 பருத்தியினாலான முகக்கவசங்கள் நன்கொடையாக வழங்கினார்.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், திருப்பூர் ரவுண்ட்டேபிள் 116 சார்பில் கொரோனா பேரிடர் காலங்களில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்காக பல்வேறு ஆதரிக்கும் நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், இன்று திருப்பூர் ரவுண்ட்டேபிள் 116 சார்பில் பெண்கள் சுய உதவிக்குழுக்களின் நல்வாழ்வுக்காக மகளிர் திட்ட இயக்குநர் கோமகன் ரூ.35000 மதிப்பிலான 5000 பருத்தியினாலான முகக்கவசங்கள் நன்கொடையாக வழங்கினார்.