கோவை: கோவை இருகூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் நவீன தொழில்நுட்பம் & விஞ்ஞான முறைகளை பயன்படுத்தி பல்வேறு திடக்கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இருகூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
மேலும், எந்திரம் மூலமாக பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், அருகில் உள்ள தொழிற்சாலைகளில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதன் மூலம், இருகூர் பேரூராட்சி, நிலம், நிலத்தடி நீர் மாசுபாடு & பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத சுகாதாரமான பேரூராட்சியாக மாற்றப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், எந்திரம் மூலமாக பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், அருகில் உள்ள தொழிற்சாலைகளில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதன் மூலம், இருகூர் பேரூராட்சி, நிலம், நிலத்தடி நீர் மாசுபாடு & பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத சுகாதாரமான பேரூராட்சியாக மாற்றப்படும் என்று தெரிவித்தார்.