பொள்ளாச்சி - கோமங்கலம் பகுதி அருகே தோட்டத்து சாலையில் தனியாக இருந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பு இரண்டு பேர் கைது.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி ஈஸ்வரி .இவர் நேற்று தோட்டத்து சாலையில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற இரண்டு மர்ம நபர்கள் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி ஈஸ்வரி .இவர் நேற்று தோட்டத்து சாலையில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு சென்ற இரண்டு மர்ம நபர்கள் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். 

பின்னர், ஈஸ்வரி கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த செட்டிபாளையத்தை சேர்ந்த லிங்கபூபதி, செந்தில்குமார் ஆகிய இருவரை பிடித்து விசாரித்தபோது, செயினை பறித்துக் கொண்டு தப்பியது தெரியவந்தது. 

பின்னர் 3 பவுன் செயினை பறிமுதல், செய்த போலீசார், இருவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...