கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி, காளப்பநாயக்கன் பாளையம் பகுதியிலிருந்து, யாரென்று தெரியாத சுமார் 80 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அங்கு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி, காளப்பநாயக்கன் பாளையம் பகுதியிலிருந்து, யாரென்று தெரியாத சுமார் 80 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அங்கு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில், வடவள்ளி காவல்துறையினர் நேரில் சென்று விசாரித்ததில், மூதாட்டியின் பெயர் குப்பாத்தாள் என்றும், அவர் துடியலூர், உடையாம்பாளையம் பகுதியில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்பு வழிதவறி இங்கே வந்துவிட்டதாக கூறினார்.

மேற்படி, மூதாட்டியின் முகவரியை விசாரித்து, சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் அவர்கள் மற்றும் காவலர், காதர் ஷெரிப் ஆகியோர், ஆட்டோ மூலம் மூதாட்டியை அவரது வீட்டில் ஒப்படைக்க ஏற்பாடு செய்தனர்.
அதற்கான செலவையும், ஏற்ற காவலர்கள், மூதாட்டியை அவரது மகள் இல்லத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
தகவலின் அடிப்படையில், வடவள்ளி காவல்துறையினர் நேரில் சென்று விசாரித்ததில், மூதாட்டியின் பெயர் குப்பாத்தாள் என்றும், அவர் துடியலூர், உடையாம்பாளையம் பகுதியில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்பு வழிதவறி இங்கே வந்துவிட்டதாக கூறினார்.
மேற்படி, மூதாட்டியின் முகவரியை விசாரித்து, சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் அவர்கள் மற்றும் காவலர், காதர் ஷெரிப் ஆகியோர், ஆட்டோ மூலம் மூதாட்டியை அவரது வீட்டில் ஒப்படைக்க ஏற்பாடு செய்தனர்.
அதற்கான செலவையும், ஏற்ற காவலர்கள், மூதாட்டியை அவரது மகள் இல்லத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.