வழி தெரியாமல் தவித்த மூதாட்டியை சொந்த செலவில் பத்திரமாக ஒப்படைத்த கோவை காவல் துறையினர்..!

கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி, காளப்பநாயக்கன் பாளையம் பகுதியிலிருந்து, யாரென்று தெரியாத சுமார் 80 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அங்கு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி, காளப்பநாயக்கன் பாளையம் பகுதியிலிருந்து, யாரென்று தெரியாத சுமார் 80 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அங்கு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில், வடவள்ளி காவல்துறையினர் நேரில் சென்று விசாரித்ததில், மூதாட்டியின் பெயர் குப்பாத்தாள் என்றும், அவர் துடியலூர், உடையாம்பாளையம் பகுதியில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்பு வழிதவறி இங்கே வந்துவிட்டதாக கூறினார்.



மேற்படி, மூதாட்டியின் முகவரியை விசாரித்து, சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் அவர்கள் மற்றும் காவலர், காதர் ஷெரிப் ஆகியோர், ஆட்டோ மூலம் மூதாட்டியை அவரது வீட்டில் ஒப்படைக்க ஏற்பாடு செய்தனர்.

அதற்கான செலவையும், ஏற்ற காவலர்கள், மூதாட்டியை அவரது மகள் இல்லத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...