திருப்பூரில் காவல் துறையினர் சார்பில் குறை தீர்க்கும் முகாம்!

திருப்பூர்: திருப்பூர் ஆண்டிப்பாளையம் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் புகார்களை தீர்த்து வைக்கும் வகையில் காவல்துறையினர் சார்பில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் ஆண்டிப்பாளையம் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் புகார்களை தீர்த்து வைக்கும் வகையில் காவல்துறையினர் சார்பில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.



இதில் காவல்துறையினர் பொதுமக்களின் நண்பன் என்பதை உணர்த்தும் விதமாக பொதுமக்களிடையே கலந்துரையாடி, அவர்களின் நீண்ட நாட்களாக தீர்த்து வைக்கப்படாத பிரச்சனைகளை இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி வழக்கு பதிவு செய்து, உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நோக்கில் முகாம் நடத்தப்படுவதாக துணை ஆணையர் நவீன்குமார் தெரிவித்தார்.

Newsletter

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....