திருப்பூர்: திருப்பூர் ஆண்டிப்பாளையம் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் புகார்களை தீர்த்து வைக்கும் வகையில் காவல்துறையினர் சார்பில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் ஆண்டிப்பாளையம் பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் புகார்களை தீர்த்து வைக்கும் வகையில் காவல்துறையினர் சார்பில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

இதில் காவல்துறையினர் பொதுமக்களின் நண்பன் என்பதை உணர்த்தும் விதமாக பொதுமக்களிடையே கலந்துரையாடி, அவர்களின் நீண்ட நாட்களாக தீர்த்து வைக்கப்படாத பிரச்சனைகளை இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி வழக்கு பதிவு செய்து, உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நோக்கில் முகாம் நடத்தப்படுவதாக துணை ஆணையர் நவீன்குமார் தெரிவித்தார்.
இதில் காவல்துறையினர் பொதுமக்களின் நண்பன் என்பதை உணர்த்தும் விதமாக பொதுமக்களிடையே கலந்துரையாடி, அவர்களின் நீண்ட நாட்களாக தீர்த்து வைக்கப்படாத பிரச்சனைகளை இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி வழக்கு பதிவு செய்து, உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நோக்கில் முகாம் நடத்தப்படுவதாக துணை ஆணையர் நவீன்குமார் தெரிவித்தார்.