திருப்பூரில் சேறு கலந்த குடிநீர் விநியோகிப்பதை கண்டித்து மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்!

திருப்பூர்: திருப்பூரில் சேறு கலந்த குடிநீர் விநியோகிப்பதை கண்டித்து பொதுமக்கள் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் சேறு கலந்த குடிநீர் விநியோகிப்பதை கண்டித்து பொதுமக்கள் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் இடுவம்பாளையம் அருகே 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும் நிலையில், குடிநீரில் சேறு கலந்து வந்துள்ளதால் குடிநீரை பயன்படுத்த முடியவில்லை எனவும், பலமுறை வடிகட்டினாலும் பயன்படுத்த முடியாத அளவிற்கு மண் கலந்து வந்துள்ளதாக கூறி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும், இப்பகுதியில் உள்ள அனைவரும் பனியன் நிறுவனங்களில் தொழிலாளர்களாக பணியாற்றி வரும் சூழலில் காசு கொடுத்து குடிநீர் வாங்க முடியாது எனவும் குழந்தைகள் இப்பகுதியில் அதிக அளவில் உள்ளதால் இது போன்ற சுகாதாரமற்ற குடிநீர் விநியோகத்தால் நோய்த் தொற்றும் அபாயம் உள்ளதாகவும் முறையான குடிநீர் வழங்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆண்டிப்பாளையம் 4வது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...