திமுகவில் இணைந்த அதிமுக கிளைக்கழகச் செயலாளருக்கு நா.கார்த்திக் எம்எல்ஏ சால்வை அணிவித்து வரவேற்பு!

கோவை: திமுகவில் இணைந்த கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 22வது வட்டக் கழக அதிமுக கிளைச் செயலாளருக்கு நா.கார்த்திக் எம்எல்ஏ சால்வை அணிவித்து வரவேற்றார்.


கோவை: திமுகவில் இணைந்த கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 22வது வட்டக் கழக அதிமுக கிளைச் செயலாளருக்கு நா.கார்த்திக் எம்எல்ஏ சால்வை அணிவித்து வரவேற்றார்.



கோவை மாநகர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 22வது வட்டக் கழக அதிமுக கிளைச் செயலாளரும், பகுதி எம்ஜிஆர் இளைஞரணி அதிமுக செயலாளருமான சேக்முகமது, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருக்கு நா.கார்த்திக் எம்எல்ஏ. சால்வை அணிவித்தார்.



இந்த நிகழ்வின் போது, மாவட்ட பொறுப்புக்கும் உறுப்பினர் பி. நாச்சிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் மா.மகுடபதி, செயலாளர் வடகோவை ஜார்ஜ், வழக்கறிஞர் சிவக்குமார், கனகராஜ், அஸ்வின், ஆனந்த், அசோக், சுரேஷ், கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புக்கள் உடனிருந்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...