சென்னை: தமிழகம் முழுவதும் ஊராட்சி மன்றங்களில் சாலை மேம்பாட்டு டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகம் முழுவதும் ஊராட்சி மன்றங்களில் சாலை மேம்பாட்டு டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஊராட்சி மன்றங்களின் அனுமதி இல்லாமல் அறிவிக்கப்பட்ட டெண்டரை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி மன்ற தலைவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஊராட்சி மன்றங்களில் ரூ.2,650 கோடி மதிப்பிலான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
ஊராட்சி மன்றங்களின் அனுமதி இல்லாமல் அறிவிக்கப்பட்ட டெண்டரை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி மன்ற தலைவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ஊராட்சி மன்றங்களில் ரூ.2,650 கோடி மதிப்பிலான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.