கோவை மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ள கோயில்களில் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலும் ஒன்றாகும். இந்த மாததிற்கான கோயில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் உள்ள கோயில்களில் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலும் ஒன்றாகும். இந்த மாததிற்கான கோயில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்றது.
இதில் 30 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். ஈச்சனாரி விநாயகர் கோயில் உதவி ஆணையர் கிருஷ்ணகுமார், மாசாணியம்மன் கோயில் உதவி ஆணையர் வ.ஆனந்த், கோயில் கண்காணிப்பாளர்கள், அருண் பிரகாஷ், அர்ச்சுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

9 தட்டு காணிக்கை உண்டியலில், 9 லட்சத்து 28 ஆயிரத்து 738 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டதால், தட்டுக்காணிக்கை உண்டியல் மட்டும் எண்ணப்பட்டது.
வேறொரு நாளில் நிரந்திர உண்டியல்களின் காணிக்கை எண்ணப்படும், என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதில் 30 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். ஈச்சனாரி விநாயகர் கோயில் உதவி ஆணையர் கிருஷ்ணகுமார், மாசாணியம்மன் கோயில் உதவி ஆணையர் வ.ஆனந்த், கோயில் கண்காணிப்பாளர்கள், அருண் பிரகாஷ், அர்ச்சுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
9 தட்டு காணிக்கை உண்டியலில், 9 லட்சத்து 28 ஆயிரத்து 738 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கப்பட்டதால், தட்டுக்காணிக்கை உண்டியல் மட்டும் எண்ணப்பட்டது.
வேறொரு நாளில் நிரந்திர உண்டியல்களின் காணிக்கை எண்ணப்படும், என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.