நீலகிரியில் வயது முதிர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் புகார்கள் மீது வீடுகளுக்கே நேரிடையாக சென்று தீர்வு - காவல்துறை ஏற்பாடு!

நீலகிரி: நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் உத்தரவுப்படி வயது முதிர்ந்தவர்கள், மாற்று திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கும் புகார்களை நேரடியாக அவர்களது வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கியது.


நீலகிரி: நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் உத்தரவுப்படி வயது முதிர்ந்தவர்கள், மாற்று திறனாளிகள், மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கும் புகார்களை நேரடியாக அவர்களது வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கியது.

மலை மாவட்டமான நீலகிரியில் வாழும் வயது முதிர்ந்தவர்கள், மாற்று திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இணையதளம் மூலமாகவோ அல்லது நேரிடையாகவோ புகார் கொடுத்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு வந்து செல்வதில் ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு மாவட்ட காவல்துறை சார்பில் வீடுகளுக்கே சென்று விசாரணை மேற்கொண்டு அவர்கள் கொடுத்துள்ள புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியினை மாவட்ட காவல்துறை துவக்கியது.

இதன் முதற்கட்டமாக குன்னூர் நகர காவல் ஆய்வாளர் ஜெயமுருகன் மற்றும் வெலிங்டன் காவல் ஆய்வாளர் பிலிப் உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அளித்துள்ள புகார்களுக்கு நேரடியாக அவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் குறை நிறைகளைக் குறைகளை கேட்டறிந்து அதற்கு ஏற்றார் போல் சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளும் பணியினை துவங்கியுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...