திருப்பூர்: கேங்மேன் பதவியை ரத்து செய்து மின் வாரியத்தில் உள்ள அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி திருப்பூரில் மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: கேங்மேன் பதவியை ரத்து செய்து மின் வாரியத்தில் உள்ள அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி திருப்பூரில் மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கேங்மேன் பதவியை ரத்து செய்து மின் வாரியத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், திருப்பூர் மாவட்டத்தில் புதிய மின் இணைப்புகள் கோரி விண்ணப்பித்தோருக்கு மின் இணைப்பு வழங்காமல் கட்டுமான நிறைவுச் சான்றிதழ் கேட்டு அலைக்கழிப்பதை கண்டித்தும், அதேபோல் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் காலம் கடத்தாமல் மின் இணைப்புகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் திருப்பூர் மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கேங்மேன் பதவியை ரத்து செய்து மின் வாரியத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், திருப்பூர் மாவட்டத்தில் புதிய மின் இணைப்புகள் கோரி விண்ணப்பித்தோருக்கு மின் இணைப்பு வழங்காமல் கட்டுமான நிறைவுச் சான்றிதழ் கேட்டு அலைக்கழிப்பதை கண்டித்தும், அதேபோல் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் காலம் கடத்தாமல் மின் இணைப்புகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் திருப்பூர் மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.