கோவை: கோவை அடுத்து சோமனூர் பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் ரஞ்சித் குமார் (25).இவர் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த 12 வகுப்பு மாணவியை திருமண ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றதாக மாணவியின் பெற்றோர்கள் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கோவை: கோவை அடுத்து சோமனூர் பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் ரஞ்சித் குமார் (25).இவர் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த 12 வகுப்பு மாணவியை திருமண ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றதாக மாணவியின் பெற்றோர்கள் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த, ரஞ்சித் குமாரை தேடி வந்த நிலையில் இன்று அவர் கைது செய்யபட்டார்.
நீதிபதி முன் ஆஜர்படுத்தபட்ட பின்னர் கோபி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த, ரஞ்சித் குமாரை தேடி வந்த நிலையில் இன்று அவர் கைது செய்யபட்டார்.
நீதிபதி முன் ஆஜர்படுத்தபட்ட பின்னர் கோபி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.