கோவையில் அரசு பேருந்து மோதி கணவன் கண் எதிரே, மனைவி பரிதாப சாவு..!

கோவை: கோவையில் அரசு பஸ் மோதியதில் பைக்கில் பயணம் செய்த தம்பதியினர் விபத்துக்குள்ளான சம்பவத்தில், கணவன் கண்முன்னே மனைவி, பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவையில் அரசு பஸ் மோதியதில் பைக்கில் பயணம் செய்த தம்பதியினர் விபத்துக்குள்ளான சம்பவத்தில், கணவன் கண்முன்னே மனைவி, பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை நரசிம்மநாயக்கன் பாளையம், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (62). இவரது மனைவி கோமதி (50). வீட்டிலேயே, கவரிங் நகை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இதற்க்கான, பொருட்களை வாங்க, இன்று கடைவீதி சென்று விட்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். 

அப்போது, எருக் கம்பனி அருகே வந்த போது, பின்னால் வந்த அரசு பேருந்து பைக் மீது மோதியில், பின்புறம் உட்கார்ந்து இருந்த கோமதி கீழே விழுந்ததில், பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே கணவன் கண் முன் பரிதாபமாக உயிர் இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து துடியலூர் பேலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...