திருப்பூர்: திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் தனியார் செல்போன் நிறுவனங்கள் சார்பில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் தனியார் செல்போன் நிறுவனங்கள் சார்பில் உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற சூழ்நிலையில் தனியார் செல்போன் நிறுவனங்கள் அப்பகுதியில் இரண்டு உயர் மின் கோபுரங்கள் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், அவை அமைக்கும் பட்சத்தில் குடியிருப்புகள் மிகுந்த அப்பகுதியில் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்படும் என்பதால் அவற்றை அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் நெருப்பெரிசல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று கோரிக்கை மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற சூழ்நிலையில் தனியார் செல்போன் நிறுவனங்கள் அப்பகுதியில் இரண்டு உயர் மின் கோபுரங்கள் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், அவை அமைக்கும் பட்சத்தில் குடியிருப்புகள் மிகுந்த அப்பகுதியில் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்படும் என்பதால் அவற்றை அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் நெருப்பெரிசல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று கோரிக்கை மனு அளித்தனர்.