பொள்ளாச்சி குரங்கு அருவியில் நீர்வரத்து சீரானது. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.

பொள்ளாச்சி குரங்கு அருவியில் நீர்வரத்து சீரானது. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் குரங்கு அருவிக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக இருந்துவந்தது. 

கடந்த ஏழு மாதங்களாக, கொரோனா நோய் தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக, மூடப்பட்ட குரங்கு அருவியில், இதுவரை சுற்றுலா பயணிகள் குளிக்க அரசு அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், குரங்கு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

தற்போது, மழை பொழிவு நின்றதால், அருவிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது .தற்போது, தண்ணீர் சீராகி உள்ளது. ஊரடங்கு தளர்வில் சுற்றுலா தலங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி குரங்கு அருவிக்கு பொது மக்கள் செல்ல மாவட்ட நிர்வாகம், அனுமதி அளிக்கவில்லை.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இரண்டாவது உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு ஆனைக்கட்டியில...

கோவை கவுண்டம்பாளையத்தில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் பாரா ஒலிம்பிக் விளையாட்டு வளாகம் - மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கவுண்டம்பாளையம் ஜீவா நகரில் 110 ஏக்கரில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் மா...

புதுமையான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் ஐரோப்பாவை அசத்திய குமரகுரு மாணவர்கள்; 3 விருதுகள் வென்று சாதனை..!

இங்கிலாந்து, மொனாக்கோ மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை போட்டிகளில், கோவை குமரகுர...

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 10 பகுதிகளுக்கு மின்தடை

பவானி பேரேஜ் துணை மின் நிலையத்தில் ஜூலை 14 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும்....

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) பராமரிப்பு பணி: 13 பகுதிகளில் மின்தடை

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இ...

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (14.07.2026) மின் பராமரிப்பு: 11 பகுதிகளில் மின்தடை

மாதம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை ஜூலை 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் ந...