நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 2 சாட்சிகளை விசாரித்த நீதிபதி வழக்கை அடுத்த மாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 2 சாட்சிகளை விசாரித்த நீதிபதி, வழக்கை அடுத்த மாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின், காேடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கில் 10 பேர் குற்றம்சாட்டப்பட்டு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கினை 3 மாதத்திற்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ், தீபு, பிஜின் குட்டி, ஜிதின் ஜாய், உதயகுமார், ஜம்சீர் அலி, மனோஜ்சாமி சந்தோஷ்சாமி, சதீசன் ஆகிய 10 பேர் ஆஜராகினர்.
அப்போது, 2 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை அடுத்த மாதம் 5ம் தேதி 10 பேரும் நேரில் ஆஜராக கூறி 5ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின், காேடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கில் 10 பேர் குற்றம்சாட்டப்பட்டு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கினை 3 மாதத்திற்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ், தீபு, பிஜின் குட்டி, ஜிதின் ஜாய், உதயகுமார், ஜம்சீர் அலி, மனோஜ்சாமி சந்தோஷ்சாமி, சதீசன் ஆகிய 10 பேர் ஆஜராகினர்.
அப்போது, 2 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை அடுத்த மாதம் 5ம் தேதி 10 பேரும் நேரில் ஆஜராக கூறி 5ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.