நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட்களுக்கு அன்மைக்காலமாக ஒரு கிலோவிற்கு 40 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட்களுக்கு அன்மைக்காலமாக ஒரு கிலோவிற்கு 40 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட விவசாயிகள் தேயிலைக்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகள் தினந்தோறும் உற்பத்தி செய்யும் கேரட், பீட்ரூட் காய்கறிகள் மாவட்டத்தில் உள்ள 60 கேரட், பீட்ரூட் கழுவும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சுத்தம் செய்து வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்கிறது.

இந்நிலையில், நாள் ஒன்றுக்கு 500 டன் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது கேரட்டிற்கு நல்ல விலையும் கிடைத்து வருகிறது.
குறிப்பாக, கடந்த இரு தினங்களுக்கு முன் குறைந்தபட்சமாக 50 முதல் 90 வரை விலை கிடைத்து வந்த நிலையில், தற்போது சராசரியாக ஒரு கிலோவிற்கு 40 முதல் 75 ரூபாய் வரை விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட விவசாயிகள் தேயிலைக்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகள் தினந்தோறும் உற்பத்தி செய்யும் கேரட், பீட்ரூட் காய்கறிகள் மாவட்டத்தில் உள்ள 60 கேரட், பீட்ரூட் கழுவும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சுத்தம் செய்து வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்கிறது.
இந்நிலையில், நாள் ஒன்றுக்கு 500 டன் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது கேரட்டிற்கு நல்ல விலையும் கிடைத்து வருகிறது.
குறிப்பாக, கடந்த இரு தினங்களுக்கு முன் குறைந்தபட்சமாக 50 முதல் 90 வரை விலை கிடைத்து வந்த நிலையில், தற்போது சராசரியாக ஒரு கிலோவிற்கு 40 முதல் 75 ரூபாய் வரை விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.