கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு: 3 சாட்சிகளை விசாரித்த நீதிபதி வழக்கை நாளை ஒத்திவைத்து உத்தரவு!

நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 3 சாட்சிகளை விசாரித்த நீதிபதி வழக்கை நாளை (செப்., 24) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 3 சாட்சிகளை விசாரித்த நீதிபதி வழக்கை நாளை (செப்., 24) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின், காேடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கில் 10 பேர் குற்றம்சாட்டப்பட்டு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கினை 3 மாதத்திற்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் இன்று கோவை மத்திய சிறையிலுள்ள சயான், மனோஜ், பிஜின் குட்டி, ஜிதின் ஜாய், உதயகுமார், ஜம்சீர் அலி, மனோஜ்சாமி சந்தோஷ் சாமி, சதீசன் ஆகியோர் ஆஜராகினர்.

மேலும், தலைமறைவாக இருந்த குற்றம் சாட்டப்பட்டுள்ள திபு இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதி வடமலை முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, 3 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஒரு சாட்சியின் பெயர் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அந்த சாட்சியை விசாரிக்க எதிர் தரப்பு வழக்கறிஞர் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதி, நாளை 24ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...