பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொள்ளாச்சியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: அரசு போக்குவரத்து வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் முயற்சியை போக்குவரத்து கழகம் கைவிட வேண்டும், தொழிலாளர்கள் விடுப்பு எடுக்க அனுமதிக்க வேண்டும் மற்றும் பிடித்தம் செய்த சம்பளத்தையும் திரும்ப வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பயன்களை உடனே வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி கூட்செட் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு, போக்குவரத்து ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: அரசு போக்குவரத்து வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கும் முயற்சியை போக்குவரத்து கழகம் கைவிட வேண்டும், தொழிலாளர்கள் விடுப்பு எடுக்க அனுமதிக்க வேண்டும் மற்றும் பிடித்தம் செய்த சம்பளத்தையும் திரும்ப வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பயன்களை உடனே வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி கூட்செட் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு, போக்குவரத்து ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதேபோல, பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல், பொள்ளாச்சி கோவை ரோடு - சிடிசி மேடு அருகே உள்ள பணிமனை கிளை 1 மற்றும் 2 ஆகிய இடங்களிலும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், போக்குவரத்து கழக அதிகாரிகள், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி அதிக பயணிகளை கொண்டு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று, கட்டாயப்படுத்துவதாக புகார் தெரிவித்த ஊழியர்கள், அதிகாரிகள் இந்த போக்கை கைவிட வேண்டும் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...