கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை நா.கார்த்திக் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
கோவை: கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி, கோவை மாநகராட்சி, வார்டு 64, ஜீ.வீ. ரெசிடென்சி, உப்பிலி பாளையம் மேற்கு வீதிப் பகுதியில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ.அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வின் போது, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் மா.செல்வராஜ், மு.கா.உமா மகேஸ்வரி, சிங்காநல்லூர் பகுதிக் கழகம் 2 பொறுப்பாளர் சிங்கை மு. சிவா, 64 வது வட்டக்கழகச் செயலாளர் சிங்கை குணா, பகுதி அமைப்பாளர் திராவிடமணி ராமு, ஹட்கோ ஜெயராமன், முருகேசன், கே.பி.ராமகிருஷ்ணன், it wing கிறிஸ்டோபர், மாணிக்கவாசகம் மற்றும் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் மா.செல்வராஜ், மு.கா.உமா மகேஸ்வரி, சிங்காநல்லூர் பகுதிக் கழகம் 2 பொறுப்பாளர் சிங்கை மு. சிவா, 64 வது வட்டக்கழகச் செயலாளர் சிங்கை குணா, பகுதி அமைப்பாளர் திராவிடமணி ராமு, ஹட்கோ ஜெயராமன், முருகேசன், கே.பி.ராமகிருஷ்ணன், it wing கிறிஸ்டோபர், மாணிக்கவாசகம் மற்றும் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.