கோவை: கொரோனா நிவாரண நிதியாக ரூ.7500 வழங்கிட வலியுறுத்தியும், மத்திய மாநில அரசை கண்டித்தும் வால்பாறையில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: கொரோனா நிவாரண நிதியாக ரூ.7500 வழங்கிட வலியுறுத்தியும், மத்திய மாநில அரசை கண்டித்தும் வால்பாறையில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் காந்தி சிலை வளாகத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 7500 வழங்கிடவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்காதே, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக வேலை நேரத்தை 12 மணி நேரமாக்காதே உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா பொதுச்செயலாளர் மோகன், பெரியசாமி, மாணிக்கம், பரமசிவம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் காந்தி சிலை வளாகத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 7500 வழங்கிடவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்காதே, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக வேலை நேரத்தை 12 மணி நேரமாக்காதே உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா பொதுச்செயலாளர் மோகன், பெரியசாமி, மாணிக்கம், பரமசிவம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.