கோவை: அறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த நாளான இன்று, திமுக உட்பட பல கட்சிகள் மற்றும் பொது மக்கள் அவரை நினைவு கூறும் வண்ணம் அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
கோவை: அறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த நாளான இன்று, திமுக உட்பட பல கட்சிகள் மற்றும் பொது மக்கள் அவரை நினைவு கூறும் வண்ணம் அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா, பெரியாரின் பிறந்தநாள் விழா மற்றும் திமுக உதயமான நாள், என செப்டம்பர் 15ஆம் தேதியன்று மூன்றையும் ஒன்றாய், திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு இவ்விழாவினை கோவையில் சிறப்பாக திமுகவின் பீளமேடு பகுதி இளைஞர் அணி சார்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டினை இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், வட்ட செயலாளர் மாடசாமி செய்திருந்தார்.
பீளமேடு எல்லை தோட்டம் ரோட்டில் கழக கொடியேற்றி 30 பெண்களுக்கு சேலைகள், நிதி உதவி மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் நா.மனோகரன், பகுதி பொறுப்பாளர் வே.பாலசுப்ரமணியம், இரா.மணிகண்டன், மில் ரவி, துரைசாமி, பாண்டியன், குருசாமி, சந்தோஷ், பாலசந்தர், மகேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா, பெரியாரின் பிறந்தநாள் விழா மற்றும் திமுக உதயமான நாள், என செப்டம்பர் 15ஆம் தேதியன்று மூன்றையும் ஒன்றாய், திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு இவ்விழாவினை கோவையில் சிறப்பாக திமுகவின் பீளமேடு பகுதி இளைஞர் அணி சார்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டினை இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், வட்ட செயலாளர் மாடசாமி செய்திருந்தார்.
பீளமேடு எல்லை தோட்டம் ரோட்டில் கழக கொடியேற்றி 30 பெண்களுக்கு சேலைகள், நிதி உதவி மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் நா.மனோகரன், பகுதி பொறுப்பாளர் வே.பாலசுப்ரமணியம், இரா.மணிகண்டன், மில் ரவி, துரைசாமி, பாண்டியன், குருசாமி, சந்தோஷ், பாலசந்தர், மகேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர்.