திருப்பூரில் வரதட்சணை கேட்டு கொடுக்காததால் வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய முயற்சி - பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

திருப்பூர்: திருப்பூரில் வரதட்சணை கேட்டு கொடுக்காத காரணத்தால் வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய இருப்பதை நிறுத்த கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.


திருப்பூர்: திருப்பூரில் வரதட்சணை கேட்டு கொடுக்காத காரணத்தால் வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய இருப்பதை நிறுத்த கோரி பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.



திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் சுகன்யா (30). பட்டதாரியான இவருக்கும் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில், திருமண சீர் வரிசையாக சுகன்யாவின் குடும்பத்தினர் 10 பவுன் நகையுடன் அனுப்பிய நிலையில், செல்வராஜின் தாயார் ரங்கநாயகி மேலும் 15 பவுன் நகை கேட்டு தொல்லை கொடுத்ததாகவும் இதனால் செல்வராஜோடு சேர்ந்து வாழ முடியாத வகையில் பல்வேறு இடையூறுகள் கொடுத்து வந்ததோடு தற்போது அவர்கள் கேட்ட வரதட்சனையை கொடுக்காத சூழலை சுட்டிக்காட்டி வேறொரு பெண்ணுடன் திருமணம் நடத்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறியுள்ளார்.

மேலும், இது குறித்து ஏற்கனவே காவல் நிலையங்களில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பாதிக்கப்பட்ட சுகன்யா, கனவரோடு சேர்த்து வைக்க கோரி இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்தினருடன் மனு அளித்தார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...