திருப்பூர்: திருப்பூரில் வ.ஊ. சிதம்பரனார் 149வது பிறந்தநாளை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி மற்றும் அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பின் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூரில் வ.ஊ.சிதம்பரனார் 149வது பிறந்தநாளை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி மற்றும் அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பின் சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி மற்றும் அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பின் சார்பில் வ.ஊ. சிதம்பரனாரின் 149வது பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தான முகாம் அவிநாசி சாலையில் உள்ள காந்திநகர் பகுதியில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் முருகபாண்டி தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக, வ.ஊ.சி.யின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற இரத்த தான முகாமில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது இரத்த கொடையினை தான மாக வழங்கினர்.

இந்த முகாமில் பெறப்பட்ட இரத்த கொடைகள் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பூபாலன், அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பின் மாநகர் மாவட்ட செயலாளர் திருக்குமரன், ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ராமேஸ்வரன் உள்ளிட்ட எராலமானோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி மற்றும் அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பின் சார்பில் வ.ஊ. சிதம்பரனாரின் 149வது பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தான முகாம் அவிநாசி சாலையில் உள்ள காந்திநகர் பகுதியில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் முருகபாண்டி தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக, வ.ஊ.சி.யின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற இரத்த தான முகாமில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது இரத்த கொடையினை தான மாக வழங்கினர்.
இந்த முகாமில் பெறப்பட்ட இரத்த கொடைகள் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பூபாலன், அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பின் மாநகர் மாவட்ட செயலாளர் திருக்குமரன், ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ராமேஸ்வரன் உள்ளிட்ட எராலமானோர் கலந்து கொண்டனர்.