கோவையில் இன்று 501 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 451 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

கோவையில் இன்று 501 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 451 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.



கோவை: கோவையில் இன்று ஒரே நாளில் 501 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாவட்ட சுகாரதரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, கோவையின் மொத்த தொற்றின் எண்ணிக்கை 14,894 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று மட்டும் 451 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். எனவே, இதுவரை 11,033 பேர் மாவட்டத்தில், கொரோனா நோய் தொற்றின் இருந்து விடுபட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என்று மாநில சுகாதாரத்துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.

இருந்தபோதும், இன்று 5 பேர் இந்த கொடிய நோய்க்கு உயிரிழந்துள்ளனர் எனவும், இதனால் கோவை மாவட்டத்தின் மொத்த தொற்றின் எண்ணிக்கை 294 அளவில் உயர்ந்துள்ளது.

இன்று, கொரோனா பாதிக்கபட்டநபர்களின் விவரம் தெரிந்துள்ளகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...