கோவை: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு திருத்த வரைவு, குற்றவியல் சட்டங்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் உள்ளிட்ட சட்டத்திருத்தங்களுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் ஆக.25 முதல் 31வரை பிரச்சார இயக்கத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்தி வருகின்றது.
கோவை: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு திருத்த வரைவு, குற்றவியல் சட்டங்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் உள்ளிட்ட சட்டத்திருத்தங்களுக்கு எதிராக, தமிழகம் முழுவதும் ஆக.25 முதல் 31வரை பிரச்சார இயக்கத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்தி வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக, இன்று பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு, பொள்ளாச்சி தொகுதி தலைவர் சாதிக் அபுதாஹிர், தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை தெற்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர், பீர் முகமது, கோவை தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவர், அக்பர் அலி இமாம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் பொது, மத்திய அரசின் கல்விக் கொள்கை உள்ளிட்ட சட்டங்களை திரும்பத் பெறக் கோரி, கண்டன கோஷங்களை எழுப்பப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, இன்று பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு, பொள்ளாச்சி தொகுதி தலைவர் சாதிக் அபுதாஹிர், தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர், பீர் முகமது, கோவை தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவர், அக்பர் அலி இமாம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தின் பொது, மத்திய அரசின் கல்விக் கொள்கை உள்ளிட்ட சட்டங்களை திரும்பத் பெறக் கோரி, கண்டன கோஷங்களை எழுப்பப்பட்டது.