கோவை: கொரோனா தொற்று பாதிக்கபட்டவர்கள் பயன் பெறும் வகையில், கோவையில் உள்ள தனியார் நிறுவனம் இன்று ஆறு லட்சம் மதிப்பிலான 100 படுக்கைகள், தலையணை, மொத்தைகள், படுக்கை விரிப்புகளை, மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர்.
கோவை: கொரோனா தொற்று பாதிக்கபட்டவர்கள் பயன் பெறும் வகையில், கோவையில் உள்ள தனியார் நிறுவனம் இன்று ஆறு லட்சம் மதிப்பிலான 100 படுக்கைகள், தலையணை, மொத்தைகள், படுக்கை விரிப்புகளை, மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிதித்து வரும் நிலையில், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை, கொடிசியா வளாகம் உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் மாவட்ட நிர்வாகத்தை ஊக்குவிக்கும் மற்றும் பளுவை குறைக்கும் பொருட்டு பல்வேறு, தனியார் நிறுவனங்கள் கொரோனா பாதித்தவர்களுக்கு பயன்பெறும் வகையில் படுக்கைகள், மெத்தைகள் போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, துடியலூர் என்.ஜி.ஜி.ஓ காலனியில் உள்ள சக்தி ஆட்டோ ஆன்சிலரி நிறுவனம் தங்களது நிறுவனம் சார்பில் கொடிசியாவில் உள்ள கொரோனா சிறப்பு வார்டுக்கு 100 படுக்கைகள் வழங்கியுள்ளது.
இந்த நிறுவனம் கொடிசியாவில் உள்ள கொரோனோ சிகிச்சை மையத்திற்க்கு 100 கட்டில், மெத்தை, தலையனை, மற்றும் போர்வைகள் என ஆறு லட்சம் மதிப்பலான பொருட்களை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகனிடம் வழங்கினர்.
இந்த நிகழ்வின் போது, வடக்கு வட்டாச்சியர் மகேஷ்குமார், துணை வட்டாச்சியர்கள் நவநீதகிருஷ்ணன், மனுவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிதித்து வரும் நிலையில், கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை, கொடிசியா வளாகம் உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் மாவட்ட நிர்வாகத்தை ஊக்குவிக்கும் மற்றும் பளுவை குறைக்கும் பொருட்டு பல்வேறு, தனியார் நிறுவனங்கள் கொரோனா பாதித்தவர்களுக்கு பயன்பெறும் வகையில் படுக்கைகள், மெத்தைகள் போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, துடியலூர் என்.ஜி.ஜி.ஓ காலனியில் உள்ள சக்தி ஆட்டோ ஆன்சிலரி நிறுவனம் தங்களது நிறுவனம் சார்பில் கொடிசியாவில் உள்ள கொரோனா சிறப்பு வார்டுக்கு 100 படுக்கைகள் வழங்கியுள்ளது.
இந்த நிறுவனம் கொடிசியாவில் உள்ள கொரோனோ சிகிச்சை மையத்திற்க்கு 100 கட்டில், மெத்தை, தலையனை, மற்றும் போர்வைகள் என ஆறு லட்சம் மதிப்பலான பொருட்களை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகனிடம் வழங்கினர்.
இந்த நிகழ்வின் போது, வடக்கு வட்டாச்சியர் மகேஷ்குமார், துணை வட்டாச்சியர்கள் நவநீதகிருஷ்ணன், மனுவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.