அன்னபூர்ணா உணவகத்தில் பணிபுரியும் ஒருவர் உட்பட லட்சுமி காம்ப்ளக்ஸில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று..!

கோவை: கோவை காந்திபுரம், கிராஸ் கட் ரோட்டில் உள்ள லட்சுமி காம்ப்ளெக்ஸ் என்ற வணிக வளாகத்தில் கீழ் தளத்தில் செயல்பட்டு வரும் அன்னபூர்ணா உணவகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு மற்றும் அதே வணிக வளாகத்தில் உள்ள இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



கோவை: கோவை காந்திபுரம், கிராஸ் கட் ரோட்டில் உள்ள லட்சுமி காம்ப்ளெக்ஸ் என்ற வணிக வளாகத்தில் கீழ் தளத்தில் செயல்பட்டு வரும் அன்னபூர்ணா உணவகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு மற்றும் அதே வணிக வளாகத்தில் உள்ள இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



இதை தொடர்ந்து, அந்த வணிக வளாகம் மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

"காந்திபுரம் லட்சுமி காம்ப்ளெக்ஸ் என்ற வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் அன்னபூர்ணா ஹோட்டல் ஊழியர் ஒருவருக்கு, அதே காம்ப்ளக்ஸ்யில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் ஒருவர், அந்த வணிக வளாகத்தில் உள்ள கடை ஊழியர் ஒருவர் என 3 பேருக்கு கொரொனா தொற்று கண்டறியபட்டு உள்ளது", என மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையர் கனகராஜ் தெரிவித்து உள்ளார்.

மேலும், அன்னபூர்ணா உணவகத்தில் பணிபுரியும் 45 பேருக்கு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



அதேபோல, காந்திபுரம் கிராஸ் கட் ரோட்டில் உள்ள செல்வ சிங் பல்பொருள் அங்காடியில் பணிபுரியும் 15 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகளை மூட மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.



இதனை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கடைகள் மூடப்பட்டு, அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் சுகாதாரத்துறை சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Newsletter

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...