கோவை: கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் தரிசனம் செய்தார்.
கோவை: கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் தரிசனம் செய்தார்.

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட அரசு தடை விதித்து உள்ளது.
மேலும், கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே கொண்டாடலாம் என தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் தரிசனம் செய்தார்.
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட அரசு தடை விதித்து உள்ளது.
மேலும், கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே கொண்டாடலாம் என தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில், கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் தரிசனம் செய்தார்.