கொரோனா: நீலகிரி மாவட்டத்தில் 80 சதவீதத்திற்கு மேல் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; இன்று 7 பேருக்கு தொற்று உறுதி

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்திற்கு மேல் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.








நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்திற்கு மேல் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 965 பேராக உயர்ந்துள்ளது.

இதுவரை, 135 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்றும் 827 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் இதுவரை மூன்று பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக, மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் விவரம்:

தங்கமலை சாலை, கோத்தகிரி பகுதியை சேர்ந்த 16 வயதுடைய ஆண்.

கெரடா, கோத்தகிரி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண்.

வி.பி தெரு, குன்னூரை சேர்ந்த 28 வயதுடைய ஆண்.

நெடுகுளா, கோத்தகிரியை சேர்ந்த 33 வயதுடைய ஆண் மற்றும் வயது 31 வயது பெண்.

சோலூரை சேர்ந்த 24 வயதுடைய ஆண்.

எஸ்.வி.நகர், கூடலூரை சேர்ந்த 58 வயதுடைய ஆண்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் ரூ.241 கோடி வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு

கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் வடக்கு மற்றும்...

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...