கொரோனா: நீலகிரி மாவட்டத்தில் 80 சதவீதத்திற்கு மேல் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; இன்று 7 பேருக்கு தொற்று உறுதி

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்திற்கு மேல் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.








நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்திற்கு மேல் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 965 பேராக உயர்ந்துள்ளது.

இதுவரை, 135 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்றும் 827 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் இதுவரை மூன்று பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக, மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் விவரம்:

தங்கமலை சாலை, கோத்தகிரி பகுதியை சேர்ந்த 16 வயதுடைய ஆண்.

கெரடா, கோத்தகிரி பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண்.

வி.பி தெரு, குன்னூரை சேர்ந்த 28 வயதுடைய ஆண்.

நெடுகுளா, கோத்தகிரியை சேர்ந்த 33 வயதுடைய ஆண் மற்றும் வயது 31 வயது பெண்.

சோலூரை சேர்ந்த 24 வயதுடைய ஆண்.

எஸ்.வி.நகர், கூடலூரை சேர்ந்த 58 வயதுடைய ஆண்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...