கோவையில் அதிகரிக்கும் கொரோனாவால் கொடிசியாவில் கூடுதலாக 346 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையம் தயார்!

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கூடுதலாக 346 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையம் கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கூடுதலாக 346 படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சை மையம் கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

கோவையில் மொத்த கொரோனா தொற்றின் எண்ணிக்கை 3000 ஐ நெருங்கும் நிலையில், கொரோனா சிகிச்சை மையங்களும், நோயாளிகளுக்கான படுக்கை எண்ணிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக, கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வளாகத்தில் ஏற்கனவே 340 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. அங்கு லேசான அல்லது அறிகுறியற்ற கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.



இந்த நிலையில், தற்போது கூடுதலாக 346 படுக்கை வசதிகள் கொடிசியா சிகிச்சை மையத்தில் தயார் நிலையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



மேலும், இங்கு நாளை முதல் கொரோனா உறுதி செய்யப்பட்ட அறிகுறியற்ற நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...