நீலகிரியில் இன்று புதிதாக 59 பேருக்கு கொரோன தொற்று; பாதிப்பின் எண்ணிக்கை 587 ஆக உயர்வு..!

நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 59 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பின் எண்ணிக்கை 587 ஆக உயர்ந்துள்ளது.


நீலகிரி: நீலகிரியில் இன்று புதிதாக 59 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பின் எண்ணிக்கை 587 ஆக உயர்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக மேல்கவ்வட்டியில் 10 பேருக்கும், கெந்தொரையில் 7 பேருக்கும் , மஞ்சகொம்பை,

அருவங்காடு, கடநாடு, புது அட்டபாயில், நஞ்சநாடு, வெலிங்டன், சின்ன குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும், தொற்று உறுதியாகியுள்ள இப்பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, இன்று தொற்று உறுதியானவர்களில் பலர் வயதானவர்கள் என்பதால் கூடுதல் கவனத்தோடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், மாவட்டத்தில் தற்போது 214 பேர் சிகிச்சையில் உள்ளனர் எனவும், 371 பேர் இதுவரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் எனவும் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...