கோவை மாநகராட்சியில் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் நடைபெற்ற மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

கோவை மாநகராட்சியில் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் நடைபெற்ற மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சியில் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் நடைபெற்ற மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.29 ஜனதா நகர்‌, சரவணம்பட்டி பகுதியில்‌ நடைபெற்ற மருத்துவ முகாமினை மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.27 சின்ன மேட்டுப்பாளையம்‌ பகுதியில்‌ நடைபெற்ற மருத்துவ முகாமினை மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



மேலும், கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.82 கோட்டைமேடு, ஈஸ்வரன்‌ கோயில்‌ வீதியில்‌ நடைபெற்ற மருத்துவ முகாமினை மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...