கோவை மாநகராட்சியில் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் நடைபெற்ற மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

கோவை மாநகராட்சியில் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் நடைபெற்ற மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சியில் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் நடைபெற்ற மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.29 ஜனதா நகர்‌, சரவணம்பட்டி பகுதியில்‌ நடைபெற்ற மருத்துவ முகாமினை மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.27 சின்ன மேட்டுப்பாளையம்‌ பகுதியில்‌ நடைபெற்ற மருத்துவ முகாமினை மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



மேலும், கோவை மாநகராட்சியில்‌ கொரோனா தடுப்பு பணிகளின்‌ தொடர்ச்சியாக மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.82 கோட்டைமேடு, ஈஸ்வரன்‌ கோயில்‌ வீதியில்‌ நடைபெற்ற மருத்துவ முகாமினை மாநகராட்சி பறக்கும்‌ படை அதிகாரிகளுடன்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...