இந்திய விவசாயத்தை கார்ப்ரேட்டுகளுக்கு வழங்கப்படுவதை கண்டித்து சிஐடியு, விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

கோவை: இந்திய விவசாயத்தை கார்ப்ரேட்டுகளுக்கு வழங்கப்படுவதைக் கண்டித்து சிஐடியு, விவசாயிகள், விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: இந்திய விவசாயத்தை கார்ப்ரேட்டுகளுக்கு வழங்கப்படுவதைக் கண்டித்து சிஐடியு, விவசாயிகள், விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை திருத்தம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளால், இந்திய விவசாயத்தை கார்ப்ரேட்டுகள் கைப்பற்ற வழிவகுக்கும் மத்திய அரசை கண்டித்து கோவையில் சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் இனைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் இரத்தை கண்டித்தும், மின்சார சட்டம் 2020 ஐ திரும்பப் பெற வலியுறுத்தியும், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை திருத்தம், நூறு நாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்து உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.



சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...