கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்களை கைது செய்யக் கோரி வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்களை கைது செய்யக் கோரி வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்தை களங்கப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்களை, கைது செய்ய வலியுறுத்தியும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வால்பாறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காந்தி சிலை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசே காவல்துறையே கைது செய் கைது செய்.. நடவடிக்கை எடு நடவடிக்கை எடு.. என்று கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளர் மோகன் பெரியசாமி மாணிக்கம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்தை களங்கப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்களை, கைது செய்ய வலியுறுத்தியும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வால்பாறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காந்தி சிலை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசே காவல்துறையே கைது செய் கைது செய்.. நடவடிக்கை எடு நடவடிக்கை எடு.. என்று கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளர் மோகன் பெரியசாமி மாணிக்கம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.