இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்களை கைது செய்யக் கோரி வால்பாறையில் ஆர்ப்பாட்டம்!

கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்களை கைது செய்யக் கோரி வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்களை கைது செய்யக் கோரி வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்தை களங்கப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்களை, கைது செய்ய வலியுறுத்தியும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வால்பாறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காந்தி சிலை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசே காவல்துறையே கைது செய் கைது செய்.. நடவடிக்கை எடு நடவடிக்கை எடு.. என்று கோஷமிட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளர் மோகன் பெரியசாமி மாணிக்கம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...