கோவை: திமுக இளைஞர் அணி துவங்கப்பட்டு 41வது ஆண்டை முன்னிட்டு பீளமேடு பகுதிகளில் வசிக்கும் 250 ஏழை மக்களுக்கு மதிய உணவு மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
கோவை: திமுக இளைஞர் அணி துவங்கப்பட்டு 41வது ஆண்டை முன்னிட்டு பீளமேடு பகுதிகளில் வசிக்கும் 250 ஏழை மக்களுக்கு மதிய உணவு மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

1980ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி மதுரை ஜான்சி ராணி பூங்காவில் தி.மு.க. இளைஞரணி முறைப்படி துவங்கப்பட்டது. இந்தியாவிலேயே மாநில கட்சியொன்றின் சார்பில் இளைஞர் அணி எனத் தனிப்பிரிவைத் தொடங்கிய முதல் கட்சி தி.மு.க தான்.
இந்த நிலையில், திமுக இளைஞர் அணி துவங்கப்பட்டு 41வது ஆண்டு துவக்க நாளினை முன்னிட்டு இன்று பீளமேடு பகுதிக் கழக இளைஞர் அணி அமைப்பாளர் க.மணிகண்டன் சார்பில் பீளமேடு பகுதிகளில் வசிக்கும் 250 ஏழை மக்களுக்கு மதிய உணவு மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கழக முன்னோடிகள் மற்றும் இளைஞர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.

1980ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி மதுரை ஜான்சி ராணி பூங்காவில் தி.மு.க. இளைஞரணி முறைப்படி துவங்கப்பட்டது. இந்தியாவிலேயே மாநில கட்சியொன்றின் சார்பில் இளைஞர் அணி எனத் தனிப்பிரிவைத் தொடங்கிய முதல் கட்சி தி.மு.க தான்.
இந்த நிலையில், திமுக இளைஞர் அணி துவங்கப்பட்டு 41வது ஆண்டு துவக்க நாளினை முன்னிட்டு இன்று பீளமேடு பகுதிக் கழக இளைஞர் அணி அமைப்பாளர் க.மணிகண்டன் சார்பில் பீளமேடு பகுதிகளில் வசிக்கும் 250 ஏழை மக்களுக்கு மதிய உணவு மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கழக முன்னோடிகள் மற்றும் இளைஞர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.