கோவை: கோவை மாநகராட்சியில் 33 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 854க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சியில் 33 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 854க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 188 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1300க்கும் மேற்பட்டோர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே கோவை மாவட்டத்திற்கு வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரிடம் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்திற்குள் புதிதாக வரும் நபர்கள், கொரோனா வைரஸ் உறுதியானவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியில் 33 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 854க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
மேலும் தனிமைப்படுத்தப் பட்டவர்களிடம் வாட்ஸ் ஆப் மூலம் வீடியோ கால் பேசி அவர்கள் வீட்டில் தான் உள்ளார்களா? என மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்கின்றனர். மேலும் அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும் வீடியோ காலில் ஆலோசனை வழங்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 188 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1300க்கும் மேற்பட்டோர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே கோவை மாவட்டத்திற்கு வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரிடம் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்திற்குள் புதிதாக வரும் நபர்கள், கொரோனா வைரஸ் உறுதியானவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சியில் 33 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 854க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
மேலும் தனிமைப்படுத்தப் பட்டவர்களிடம் வாட்ஸ் ஆப் மூலம் வீடியோ கால் பேசி அவர்கள் வீட்டில் தான் உள்ளார்களா? என மாநகராட்சி அதிகாரிகள் உறுதி செய்கின்றனர். மேலும் அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும் வீடியோ காலில் ஆலோசனை வழங்கப்படுகிறது.