கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் விவசாய நிலத்தில் புகுந்த 15 அடி ராஜ நாகத்தை மீட்ட வனத்துறையினர்!

கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் விவசாய நிலத்தில் புகுந்த 15 அடி ராஜ நாகத்தை மீட்ட வனத்துறையினர், அதனை பத்திரமாக வனப்பகுதியில் விட்டனர்.

கோவை: கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் விவசாய நிலத்தில் புகுந்த 15 அடி ராஜ நாகத்தை மீட்ட வனத்துறையினர், அதனை பத்திரமாக வனப்பகுதியில் விட்டனர். 



கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசிபுரம் வனப்பகுதிக்கு அருகே விவசாய நிலத்தில் ராஜ நாகம் இருப்பதாக தகவல் வனத்துறைக்கு கிடைத்துள்ளது. 

அதன்பேரில் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினரும், பாம்பு மீட்பவரும் 15 அடி உள்ள ராஜ நாகத்தை மீட்டு பரிசோதனை நடத்திய பின் சிறுவாணி அடர் வனப்பகுதியில் விட்டனர்.



மேலும், வனத்துறையினர் கூறுகையில், பிடிக்கப்பட்ட பாம்பு முன்னதாகவே இருமுறை பிடிக்கப்பட்டு வனத்தில் விடப்பட்டது. ஒரு வேளை பாம்புகள் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலத்திற்குள் வந்தால் வனத்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாம்புகள் மூலமாக மனிதர்களுக்கும், மனிதர்கள் மூலமாக பாம்புகளுக்கு எவ்வித தீங்கு நேரிடாமல் தடுக்கலாம் என்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...