வால்பாறையில் நலிவுற்ற இசைக்கலைஞர்களின் 100 குடும்பங்களுக்கு கோவை மாவட்ட மேடைக்கலைஞர்கள் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் விநியோகம்!

கோவை: வால்பாறையில் நலிவுற்ற இசைக்கலைஞர்களின் 100 குடும்பங்களுக்கு கோவை மாவட்ட மேடைக்கலைஞர்கள் சங்கம் சார்பில் நிவாரண பொருட்களை வழங்கினர்.

கோவை: வால்பாறையில் நலிவுற்ற இசைக்கலைஞர்களின் 100 குடும்பங்களுக்கு கோவை மாவட்ட மேடைக்கலைஞர்கள் சங்கம் சார்பில் நிவாரண பொருட்களை வழங்கினர்.



கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நலிவுற்ற இசைக் கலைஞர்களுக்கு கோவை மாவட்ட மேடைக்கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் துணை வட்டாட்சியர் மூர்த்தி 100க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களுக்கு அரிசி பருப்பு மற்றும் காய்கறி நிவாரண பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்வில், கோவை மாவட்ட மேடைக் கலைஞர்கள் சங்கத்தலைவர் சண்முகம், சுகந்தி, ஈஸ்வரன், வால்பாறையிலுள்ள நாதஸ்வரம், தவில், டிரம்ப், பேண்டு மற்றும் இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கிச்சென்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...